மனித வாழ்க்கையில் பரிகாரங்களுக்கோ, பாவ மன்னிப்பிற்கோ துளியளவும் இடமில்லை. நாம் நினைத்த போதெல்லாம் அழித்துவிட்டு மாற்றி எழுதிக்கொள்ள வாழ்க்கை என்பது சிலேட்டும் அல்ல.
இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே தங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று மார்தட்டி சொந்தம் கொண்டாட நினைக்கின்றான் மனிதன். ஆனால், மனிதன் யாருக்காகப் படைக்கப்பட்டுள்ளான்?
இந்தக் கேள்வியில் தான் உலகத்தின் ரகசியம் அடங்கியுள்ளது! இந்த ரகசியத்திற்குள்ளேதான் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்!.....
இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே தங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று மார்தட்டி சொந்தம் கொண்டாட நினைக்கின்றான் மனிதன். ஆனால், மனிதன் யாருக்காகப் படைக்கப்பட்டுள்ளான்?
இந்தக் கேள்வியில் தான் உலகத்தின் ரகசியம் அடங்கியுள்ளது! இந்த ரகசியத்திற்குள்ளேதான் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்!.....
will continue...